#டெங்கு காய்ச்சலுக்கு

#டெங்கு காய்ச்சலுக்கு

நலச் செய்தி : 1
பப்பாளி இலையை அலசி நரம்புகளை எடுத்துவிட்டுச் சாறுபிழிந்து 2 தேக்கரண்டி (சிறிய ஸ்பூன்) அளவு மட்டும் (அதிகமாக குடிக்கக் கூடாது) மூன்று நாள் அதிகாலையில் குடித்தால் டெங்கு காய்ச்சல் நீங்கும். பாப்பாளி இலை கிடைக்கவில்லை என்றால் ஆடதோடா இலைச்சாறு குடிக்கலாம். டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம்.
நலச் செய்தி : 2
பொதுவாக டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் கடித்தால் நமது இரத்தத்தில் உள்ள நோய் ஏதிர்ப்பு சக்தியுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறையும் (எதிர்ப்பு சக்தி); இதனை தவிர்க்கும் பொருட்டு சாம்பல் பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். 

No comments:

Post a Comment