குங்குமப்பூ பற்றிய குறிப்புகள்
* எலும்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இது வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.
* வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.
* நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
* குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. மூலம் வலி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது.
* குங்குமப் பூ ஒரு ரத்த சுத்தி.
* மூட்டு பலவீனம் நீங்குகின்றது.
* ஈறுகளின் வீக்கம் குறைகிறது. தூக்கமின்மை நீங்குகின்றது
குங்குமப் பூ சில எச்சரிக்கை:
குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால்
* வாந்தி
* மயக்கம்
* வயிற்றுப்பிரட்டல்
* பசியின்மை போன்றவை ஏற்படும்.
* கழிவுப் பொருள் வெளிப்போக்கில் ரத்தம்
* சிறுநீரில் ரத்தம்
* மூக்கில் ரத்தம்
* தலை சுற்றல்
* மஞ்சள் காமாலை போன்ற சற்று அபாயகரமான பாதிப்புகளும் ஏற்படலாம்.
குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன. நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலி. 10-16 நிமிடங்களில் நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே அசல் குங்குமப் பூ......... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ...... ஓம் நமசிவாய .... குட்டி பார்த்திபன் 8870608700
* எலும்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இது வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.
* வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.
* நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
* குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. மூலம் வலி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது.
* குங்குமப் பூ ஒரு ரத்த சுத்தி.
* மூட்டு பலவீனம் நீங்குகின்றது.
* ஈறுகளின் வீக்கம் குறைகிறது. தூக்கமின்மை நீங்குகின்றது
குங்குமப் பூ சில எச்சரிக்கை:
குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால்
* வாந்தி
* மயக்கம்
* வயிற்றுப்பிரட்டல்
* பசியின்மை போன்றவை ஏற்படும்.
* கழிவுப் பொருள் வெளிப்போக்கில் ரத்தம்
* சிறுநீரில் ரத்தம்
* மூக்கில் ரத்தம்
* தலை சுற்றல்
* மஞ்சள் காமாலை போன்ற சற்று அபாயகரமான பாதிப்புகளும் ஏற்படலாம்.
குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன. நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலி. 10-16 நிமிடங்களில் நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே அசல் குங்குமப் பூ......... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ...... ஓம் நமசிவாய .... குட்டி பார்த்திபன் 8870608700
No comments:
Post a Comment