நோய்கள் என்றால் என்ன
admin | September 2, 2016
நோய்கள் என்றால் என்ன?…
நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி -32 %
செரிமான சக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி – 36 %
காய்ச்சல் வரும் போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக
மாறி விடும்….மேலும் நாம்
ஓய்வில் இருந்தால் …இயங்கு
சக்தியின் அளவான 32%…நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண
காய்ச்சலுக்கெல்லாம்
ஆண்டிபயாடிக் வேணுமா?.
நமது உடலில் தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே
அழித்து விடும் அல்லது
வெளியேற்றி விடும். இந்த
செயல் முறையின் போது (Process)
நமது உடலில் ஏற்படும்
அசௌகரியங்களை (Inconvenience) நாம்
நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில்
நோய்கள் ஏற்படுகின்றன?.
நமது சுவாசப் பாதையில்
இருக்கின்ற தூசிகளை /
கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல்
வெளியேற்றும். அச்செயல் முறை
நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு
வெளியேற்றினால்தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால்
சுத்தமாக வைத்துக் கொள்ள
முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த
தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என
புரிந்துக் கொள்ளும் போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு
தும்மலை உண்டு பண்ணும் சுரப்பியை
வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப் பாதையில் தங்கி விடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப் பாதையில் தேங்கிய கழிவுகள்
மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும்.
இந்த செயல் முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose) ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்து கொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை உட் கொள்கிறோம்.
இதனால்தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.
இவற்றைதான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது காய்ச்சல்
செயல் முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக்
கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம்
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற முடியாத போது நமது உடல் சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப் பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும்.
இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு
தடுத்து விடுகிறோம்.
அந்த மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது தொண்டையில் படியச் செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப்
(Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்து விடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும் போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் தடை படும்.
இந்த நிலையை தான் மூச்சிறைப்பு
(Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.
இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.
பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்து கொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
“நம் கையில் இருக்கும் ஒரு
பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது”
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.
நம் சுவாச பாதையில் தேங்கும்
கழிவுகளை நம் உடம்பானது
எவ்வாறு வெளியேற்றும்?.
# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.
இவற்றை நாம் வியாதி என கருதி
அதை தடுக்க முயற்சிக்கும்போ
ததான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது
உடலால் கட்டியாக்கப்படும். பிறகு
நமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம்
வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில்
தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்து விடும்.
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாத போது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு
கழிவுகளை வெளியேற்ற
முயற்சிக்கும் போது அந்த இடத்தில்
வலி ஏற்படும். சில நேரம் நமது
எதிர்ப்பு சக்தி போதுமான அளவில்
இல்லையென்றால் நமது உடலின்
இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும்.
தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
யாரெல்லாம் தலை வலி வந்தால்
மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
ஒரு போதும் புற்று நோய்
வருவதில்லை.
யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்படும் Coma
அல்ல),புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்ற
தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.
இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக இருந்து விட்டு வியாதிகள் பெருகி விட்டது என கூறுகிறோம்.
நமது உடலின் அடிப்படையை
கற்றுக் கொண்டு ...
ஆரோக்கியமாக வாழ்வோம்.
வாழ்க வளத்துடன்
admin | September 2, 2016
நோய்கள் என்றால் என்ன?…
நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி -32 %
செரிமான சக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி – 36 %
காய்ச்சல் வரும் போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக
மாறி விடும்….மேலும் நாம்
ஓய்வில் இருந்தால் …இயங்கு
சக்தியின் அளவான 32%…நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண
காய்ச்சலுக்கெல்லாம்
ஆண்டிபயாடிக் வேணுமா?.
நமது உடலில் தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே
அழித்து விடும் அல்லது
வெளியேற்றி விடும். இந்த
செயல் முறையின் போது (Process)
நமது உடலில் ஏற்படும்
அசௌகரியங்களை (Inconvenience) நாம்
நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில்
நோய்கள் ஏற்படுகின்றன?.
நமது சுவாசப் பாதையில்
இருக்கின்ற தூசிகளை /
கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல்
வெளியேற்றும். அச்செயல் முறை
நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு
வெளியேற்றினால்தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால்
சுத்தமாக வைத்துக் கொள்ள
முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த
தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என
புரிந்துக் கொள்ளும் போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு
தும்மலை உண்டு பண்ணும் சுரப்பியை
வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப் பாதையில் தங்கி விடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப் பாதையில் தேங்கிய கழிவுகள்
மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும்.
இந்த செயல் முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose) ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்து கொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை உட் கொள்கிறோம்.
இதனால்தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.
இவற்றைதான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது காய்ச்சல்
செயல் முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக்
கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம்
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற முடியாத போது நமது உடல் சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப் பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும்.
இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு
தடுத்து விடுகிறோம்.
அந்த மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது தொண்டையில் படியச் செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப்
(Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்து விடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும் போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் தடை படும்.
இந்த நிலையை தான் மூச்சிறைப்பு
(Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.
இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.
பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்து கொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
“நம் கையில் இருக்கும் ஒரு
பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது”
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.
நம் சுவாச பாதையில் தேங்கும்
கழிவுகளை நம் உடம்பானது
எவ்வாறு வெளியேற்றும்?.
# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.
இவற்றை நாம் வியாதி என கருதி
அதை தடுக்க முயற்சிக்கும்போ
ததான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது
உடலால் கட்டியாக்கப்படும். பிறகு
நமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம்
வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில்
தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்து விடும்.
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாத போது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு
கழிவுகளை வெளியேற்ற
முயற்சிக்கும் போது அந்த இடத்தில்
வலி ஏற்படும். சில நேரம் நமது
எதிர்ப்பு சக்தி போதுமான அளவில்
இல்லையென்றால் நமது உடலின்
இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும்.
தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
யாரெல்லாம் தலை வலி வந்தால்
மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
ஒரு போதும் புற்று நோய்
வருவதில்லை.
யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்படும் Coma
அல்ல),புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்ற
தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.
இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக இருந்து விட்டு வியாதிகள் பெருகி விட்டது என கூறுகிறோம்.
நமது உடலின் அடிப்படையை
கற்றுக் கொண்டு ...
ஆரோக்கியமாக வாழ்வோம்.
வாழ்க வளத்துடன்
No comments:
Post a Comment