சர்க்கரை
நோய் பூரண குணம் !!!
.
ஒருவர்
, தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய்
டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு
காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும்
திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு
வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும்
என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை
கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல்
குணமாகி விட்டது கூடவே தன்
அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர
எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை.
உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய
தளங்களில் Andrographis
paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும்
எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ்
அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி
கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர்
தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன்
நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர்
வற்றும் வரை கொதிக்க விட்டு
தினமும் காலை 1 வேளை இரவு
வேளை என ஒன்றரை மாதம்
தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை
அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக்
நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன்
நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர்
மற்றும் நாட்டு மருந்து கடை
அல்லது ஹோமியோ மருந்து கடையிலும்
கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு
கஷாயம் குடிக்க போய் சர்க்கரை
நோய் குணமாகி விட்டது.
No comments:
Post a Comment