[8:02 AM, 7/5/2017] +91 95668 89569: நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்துக்கள்
நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும்.
கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.
கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும்.
கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும்.
பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.
காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம்.
முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மோர், பச்சிலை மருந்துக்கள்
வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர். இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும்.
பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகை ஆகும். இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல வித்தியாசத்தை காணலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கச்சக்காய் மருந்து
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.
நீர்கட்டி பிரச்சனை சரியாக வெந்தயம் மருந்து
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கனையதால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.
இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை மருத்துவம்
இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகள் மருந்து
இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.
ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக துளசி மருந்து
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம்.
துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.
நீர்க்கட்டிக்கு தேன் மருத்துவம்
உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் ச்ய்ன்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.
நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து
நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது.
நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.
நீர்க்கட்டிக்கு பாகற்காய் மருந்து
பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.
[3:22 PM, 7/10/2017] +91 96004 08855: Pls come on telegram
[3:25 PM, 7/10/2017] +91 96004 08855: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[8:19 AM, 7/11/2017] Gr31 Ramkumar: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[12:09 AM, 7/14/2017] Gr31 Ramkumar: முகநூலுக்கு அடுத்த படியாகமக்களை அதிகம் கவர்ந்ததுவாட்ஸ்ஆப் என்னும்மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளின் அதிவேகவளர்ச்சியை கண்ட பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்நிறுவனத்தை சத்தமில்லாமல்விலைக்கு வாங்கியது.
இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளை வீழ்த்தடெலிகிராம் என்ற புதியமென்பொருள் சந்தைக்குவந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில்இருக்கும் பயன்களைவிட இதில்அதிகம் உள்ளது. மேலும்பாதுகாப்பு வசதிகளும் இதில்அதிகம் காணப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல்வருடம் மட்டுமே இலவசம். ஒருவருடத்திற்கு மேல் ஆகிவிட்டால்இந்த மென்பொருளை உபயோகப்படுத்த கட்டணம்வசூலிக்கின்றனர். ஆனால்டெலிகிராம் மென்பொருளைலைஃப்லாங் முற்றிலும்இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில்அனுப்பபட்ட தகவல்களைஅனுப்பியவர் அழித்தால்,அனுப்பப்பட்டவரின் மொபைல்போனில் அப்படியே இருக்கும்.ஆனால் டெலிகிராமில் ஒருவர்அழித்த செய்தி, மற்றொருவர்மொபைலிலும் அதே நேரத்தில்அழிந்துவிடும். இதனால் தவறாகஅனுப்பப்பட்ட செய்தியைஅவர்கள் பார்பதற்கு முன்னரேஅழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில்256 நபர்களுக்கு மட்டுமே செய்திஅனுப்ப முடியும். ஆனால்டெலிகிராமில் 10000 நபர்களுக்குகுரூப் மூலம் செய்திகள்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ,ஆடியோ, போட்டோஸ்ஆகியவற்றை மட்டும் தான்அனுப்பமுடியும். ஆனால்டெலிகிராமில் எல்லா விதமானபைல்களையும்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளைமொபைல் போன்களை தவிரகணினியில் நேரடியாகபயன்படுத்த முடியாது. ஆனால்டெலிகிராம் மென்பொருளைமொபைல், டேப்லெட்கள் மற்றும்கணினியில் விண்டோஸ், மேக்இயங்குதளங்களில் நேரடியாகஉபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள்பாதுகாப்புக்கு அதிகம்முக்கியத்துவம்கொடுக்கப்படவில்லை. பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்-யைவாங்கிய பின் இருந்த கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும்பின்வாங்கிகொண்டது. ஆனால்டெலிகிராம் மென்பொருள்உங்களுடைய புகைப்படங்களைஉங்கள் விருப்பம் இல்லாமல்வேறு யாரும் பார்க்கமுடியாது.மேலும் பல பாதுகாப்புஅம்சங்களை அளித்துள்ளனர்.
நம்மில் பலருக்கு வாட்ஸ்ஆப் போன்றே பல ஆப்ஸ் இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், உண்மை என்னவென்றால் வாட்ஸ்ஆப்பிற்கு பலமாக ஈடு கொடுக்கும் போட்டியாளர்களுக்கு குறையே இல்லை. அப்படியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வாட்ஸ்ஆப்பை விட ஒரு படி மேல் சுவாரசியமான அம்சங்கள் கொண்ட ஒரு ஆப் தான் - டெலிகிராம்.
க்ரூப் பார்ட்டிசிபேன்டஸ் டெலிகிராம் பயன்பாட்டில், ஒரு குழுவில் 10000 பங்கேற்பாளர்களை இணைக்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப்பில் 256 நபர்களை மட்டுமே குழுக்களில் இணைக்கலாம்.
6. சாட்ஸ் தனியுரிமை டெலிகிராம் இரகசிய அரட்டைகளை உருவாக்க அனுமதிக்கிறது, ஏனெனில் டெலிகிராம் ஒரு படி மேலே சென்று யாராவது உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் பயன்பாட்டை விழிப்பூட்டுகிறது. இதில் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யாருக்காவது செய்தி அனுப்ப விரும்பினால், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடும் போது அந்த நேரத்தில் நீங்கள் பயனர்பெயர் மூலம் தொடர்பை தேடலாம் மற்றும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப் பற்றிய தனியுரிமை அம்சங்கள் பற்றிய விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
வாட்ஸ்ஆப் போன்ற சந்தையில் புதியதாக அறிமுகமான மென்பொருள் டெலிகிராம்.டெலிகிராம் ஆப் வாட்ஸ்ஆப்பை விட மிகவும் பாதுகாப்பானது.
இந்த மென்பொருளை லைப்லாங் இலவசமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அடுத்தவர் பார்பதற்கு முன்பே அதை டெலிட் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
குறிப்பாக டெலிகிராம் வாட்ஸ்ஆப்பை போன்றே செயல்பட… Read more
நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும்.
கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.
கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும்.
கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும்.
பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.
காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம்.
முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மோர், பச்சிலை மருந்துக்கள்
வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர். இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும்.
பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகை ஆகும். இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல வித்தியாசத்தை காணலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கச்சக்காய் மருந்து
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.
நீர்கட்டி பிரச்சனை சரியாக வெந்தயம் மருந்து
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கனையதால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.
இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை மருத்துவம்
இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகள் மருந்து
இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.
ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
நீர்க்கட்டி பிரச்சனை குணமாக துளசி மருந்து
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம்.
துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.
நீர்க்கட்டிக்கு தேன் மருத்துவம்
உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் ச்ய்ன்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.
நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து
நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது.
நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.
நீர்க்கட்டிக்கு பாகற்காய் மருந்து
பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.
[3:22 PM, 7/10/2017] +91 96004 08855: Pls come on telegram
[3:25 PM, 7/10/2017] +91 96004 08855: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[8:19 AM, 7/11/2017] Gr31 Ramkumar: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[12:09 AM, 7/14/2017] Gr31 Ramkumar: முகநூலுக்கு அடுத்த படியாகமக்களை அதிகம் கவர்ந்ததுவாட்ஸ்ஆப் என்னும்மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளின் அதிவேகவளர்ச்சியை கண்ட பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்நிறுவனத்தை சத்தமில்லாமல்விலைக்கு வாங்கியது.
இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளை வீழ்த்தடெலிகிராம் என்ற புதியமென்பொருள் சந்தைக்குவந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில்இருக்கும் பயன்களைவிட இதில்அதிகம் உள்ளது. மேலும்பாதுகாப்பு வசதிகளும் இதில்அதிகம் காணப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல்வருடம் மட்டுமே இலவசம். ஒருவருடத்திற்கு மேல் ஆகிவிட்டால்இந்த மென்பொருளை உபயோகப்படுத்த கட்டணம்வசூலிக்கின்றனர். ஆனால்டெலிகிராம் மென்பொருளைலைஃப்லாங் முற்றிலும்இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில்அனுப்பபட்ட தகவல்களைஅனுப்பியவர் அழித்தால்,அனுப்பப்பட்டவரின் மொபைல்போனில் அப்படியே இருக்கும்.ஆனால் டெலிகிராமில் ஒருவர்அழித்த செய்தி, மற்றொருவர்மொபைலிலும் அதே நேரத்தில்அழிந்துவிடும். இதனால் தவறாகஅனுப்பப்பட்ட செய்தியைஅவர்கள் பார்பதற்கு முன்னரேஅழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில்256 நபர்களுக்கு மட்டுமே செய்திஅனுப்ப முடியும். ஆனால்டெலிகிராமில் 10000 நபர்களுக்குகுரூப் மூலம் செய்திகள்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ,ஆடியோ, போட்டோஸ்ஆகியவற்றை மட்டும் தான்அனுப்பமுடியும். ஆனால்டெலிகிராமில் எல்லா விதமானபைல்களையும்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளைமொபைல் போன்களை தவிரகணினியில் நேரடியாகபயன்படுத்த முடியாது. ஆனால்டெலிகிராம் மென்பொருளைமொபைல், டேப்லெட்கள் மற்றும்கணினியில் விண்டோஸ், மேக்இயங்குதளங்களில் நேரடியாகஉபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள்பாதுகாப்புக்கு அதிகம்முக்கியத்துவம்கொடுக்கப்படவில்லை. பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்-யைவாங்கிய பின் இருந்த கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும்பின்வாங்கிகொண்டது. ஆனால்டெலிகிராம் மென்பொருள்உங்களுடைய புகைப்படங்களைஉங்கள் விருப்பம் இல்லாமல்வேறு யாரும் பார்க்கமுடியாது.மேலும் பல பாதுகாப்புஅம்சங்களை அளித்துள்ளனர்.
நம்மில் பலருக்கு வாட்ஸ்ஆப் போன்றே பல ஆப்ஸ் இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், உண்மை என்னவென்றால் வாட்ஸ்ஆப்பிற்கு பலமாக ஈடு கொடுக்கும் போட்டியாளர்களுக்கு குறையே இல்லை. அப்படியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வாட்ஸ்ஆப்பை விட ஒரு படி மேல் சுவாரசியமான அம்சங்கள் கொண்ட ஒரு ஆப் தான் - டெலிகிராம்.
க்ரூப் பார்ட்டிசிபேன்டஸ் டெலிகிராம் பயன்பாட்டில், ஒரு குழுவில் 10000 பங்கேற்பாளர்களை இணைக்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப்பில் 256 நபர்களை மட்டுமே குழுக்களில் இணைக்கலாம்.
6. சாட்ஸ் தனியுரிமை டெலிகிராம் இரகசிய அரட்டைகளை உருவாக்க அனுமதிக்கிறது, ஏனெனில் டெலிகிராம் ஒரு படி மேலே சென்று யாராவது உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் பயன்பாட்டை விழிப்பூட்டுகிறது. இதில் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யாருக்காவது செய்தி அனுப்ப விரும்பினால், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடும் போது அந்த நேரத்தில் நீங்கள் பயனர்பெயர் மூலம் தொடர்பை தேடலாம் மற்றும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப் பற்றிய தனியுரிமை அம்சங்கள் பற்றிய விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
வாட்ஸ்ஆப் போன்ற சந்தையில் புதியதாக அறிமுகமான மென்பொருள் டெலிகிராம்.டெலிகிராம் ஆப் வாட்ஸ்ஆப்பை விட மிகவும் பாதுகாப்பானது.
இந்த மென்பொருளை லைப்லாங் இலவசமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அடுத்தவர் பார்பதற்கு முன்பே அதை டெலிட் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
குறிப்பாக டெலிகிராம் வாட்ஸ்ஆப்பை போன்றே செயல்பட… Read more
கல்லீரல் நீர் கட்டிகள் குணமாக என்ன செய்ய வேண்டும்
ReplyDelete